இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 09

Reha
4 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 09

குறள்:- 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

விளக்கம்: சாலமன் பாப்பையா. 
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

விளக்கம்:- SHELVA SWISS.
மனதிலே உதிக்கும் மகுடமான எண்ணங்கள், கடவுள் என அனைத்து உள்ளங்களாலும் போற்றப்படும் சாதக ஆற்றலுக்கு மதிப்பழித்து, அதனைப் பற்றி வாழாத வாழ்வு, புலன்கள் இருந்தும் இயங்காத பொறியை ஒத்ததாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4